25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


மனதளவில் Strong  ஆக....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனதளவில் Strong  ஆக....

.சில பேரை எந்த முன்னறிவிப்பும் இல்லாம வாழ்க்கையில இருந்து கட் பண்ணிடுவீங்க.

 

மன்னிப்பீங்க, ஆனா திரும்ப அவங்க கூட சேர மாட்டீங்க.

 

 உங்க வாழ்க்கையில் நடக்குற எல்லாத்தையும் ஸ்டேட்டஸா போட மாட்டீங்க.

 

 தனியா வாழறதுல உங்களுக்கு பயம் இல்ல.

 

குற்றஉணர்ச்சி இல்லாம "NO" சொல்ல கத்துக்குவீங்க.

 

நிரூபிக்கிறத விட நிம்மதிதான் முக்கியம்னு நினைப்பீங்க.

 

அட்ஜஸ்ட் பண்ணுவீங்க, ஆனா உங்க சுயத்தை இழக்க மாட்டீங்க.

 

சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ண மாட்டீங்க.

 

உங்க காயங்களை யாருக்கும் தெரியாம நீங்களே ஆத்திக்குவீங்க.

 

.அமைதியா இருக்கிறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News